Sri Lanka News
-
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான்…
Read More » -
பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல்…
Read More » -
ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு சென்ற CID! தீவிர விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின்…
Read More » -
15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு
சுகாதார அமைச்சுதேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு…
Read More » -
13 வயது சிறுவனை காணவில்லை
கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்…
Read More » -
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 26.5% ஆல் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள், கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்…
Read More » -
தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள்; அறிமுகமாகும் புதிய நடைமுறை!
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அரச நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில்…
Read More » -
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் இன்று இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கையில் மீண்டும் நோய்; இரு சிறுவர்கள் அடையாளம்!
இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தட்டம்மையை முற்றாக ஒழித்த நாடு என 2019ஆம் ஆண்டு…
Read More » -
நிந்தவூர் பிரதேச சபைக்க கூட்டத்தில் வெளிநடப்பு…
நிந்தவூர் பிரதேச சபையின் ஐந்தாவது சபையின் ஏழாவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (23) நடைபெற்றது. சபை அமர்வின் போது, உப குழு…
Read More »