Sri Lanka News
-
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை…
Read More » -
இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை…
Read More » -
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நிறைவு
நிந்தவூர் கமு/கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள், பாடசாலை மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெற்றன. பாடசாலையின் அதிபர்…
Read More » -
அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின்மகளிர் தின சிறப்பு நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்ததிற்குட்பட்ட மகளிர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) கொக்கோ கார்டனில் வெகுவிமர்ச்சியாகவும் கோலாகலமாகவும் நடாத்தப்பட்டது. அக்கரைப்பற்று…
Read More » -
மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி ஆகிய கிராமங்களில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நட்டிவைப்பு
பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி ஆகிய கிராமங்களில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நட்டிவைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) “தனக்கான ஓர் இடம், அழகான வாழ்கை”…
Read More » -
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள்…
Read More » -
காலை 8 முதல் மாலை 4 வரை வெளிநடமாட்டத்தை தவிருங்கள் – கண் மருத்துவர் எச்சரிக்கை!
தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி…
Read More » -
20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,…
Read More » -
எரிபொருள் விநியோகத்தில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன்…
Read More » -
இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
Read More »