Sri Lanka News
-
நாட்டின் கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.…
Read More » -
முழு நாடுமே ஒன்றாக: இதுவரை 176,000க்கும் அதிகமானோர் கைது
முழு நாடுமே ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 176,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு…
Read More » -
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!
நூருல் ஹுதா உமர் சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாகச் செயலாளரை நியமிக்குமாறும், தேவையான பணியாளர் குழாமை உள்வாங்குமாறும் கிழக்கு மாகாண…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: பயங்கர ஆயுதங்களுடன் முக்கிய குற்றவாளி கைது!
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட்…
Read More » -
நாளை முதல் மழையின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வுத் திணைக்களம் தகவல்!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான வானிலை நாளை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
Read More » -
நாட்டின் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை…
Read More » -
உடல் எடையைக் குறைக்க புதிய மாத்திரை
உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த ஊசிகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் உதவும் புதிய…
Read More » -
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய…
Read More » -
வெசாக் காலத்தில் பிளாஸ்டிக், பொலித்தீனுக்கு தடை
எதிர்வரும் வெசாக் காலத்தில் அலங்காரப் பணிகள் மற்றும் தானம் வழங்கும் நடவடிக்கைகளின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை…
Read More »