Sri Lanka News
-
டுபாயிலிருந்து 21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு!
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக,…
Read More » -
இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதமாக அதிகரிப்பு!
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை…
Read More » -
தேங்கி கிடக்கும் வாகன பதிவுத் தகடுகள்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இறுதி எச்சரிக்கை!
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர்…
Read More » -
இலங்கை ரூபாய்! ‘புளூம்பெர்க்’ வெளியிட்ட அதிரடி அறிக்கை!
இந்த மாதத்திற்குள் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக ‘புளூம்பெர்க்’ இணையதளம் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வணிக இணையதளமான புளூம்பெர்க், இலங்கை…
Read More » -
இரு பிள்ளைகளின் தாய் கோர விபத்தில் மரணம்- இரு ஆண்கள் படுகாயம்!
குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அதிவேகமாக மோட்டார்…
Read More » -
பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி? 27ஆம் திகதியை எதிர்நோக்கும் அரசாங்கம்!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்…
Read More » -
செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை
செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More » -
இந்திய சீனி ஏற்றுமதித் தடையால் இலங்கைக்கு மாற்று ஏற்பாடு
இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, பிரேசில் உள்ளிட்ட மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய…
Read More » -
வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம்
வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும்…
Read More » -
இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம் – அதிக ஆபத்துள்ள 39 பிரிவுகள் அடையாளம்! 5 மரணங்கள் பதிவு
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி…
Read More »