Sri Lanka News
-
அரச, தனியார் பேருந்துகளில் AI பயன்பாடு
அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,…
Read More » -
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர்
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும்…
Read More » -
இலங்கையில் மீண்டும் பரபரப்பு; ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மீகொட – ஆட்டிகல…
Read More » -
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில்…
Read More » -
புதிய கல்வி அத்தியாயம்: இந்தியா – இலங்கை கூட்டுச் செயல்திட்டம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் நேற்று (11) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, கல்வித் துறையில் இரு…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி வினாத்தாள்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பரில்
இன்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
Read More » -
கொழும்பின் பல பகுதிகள் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக அடையாளம்
கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி –…
Read More » -
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார்
இலங்கை வருகிறார் தமன்னா பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள்…
Read More »