Sri Lanka News
-
அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள்; இந்த அரசாங்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்கவே முடியாது!
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின் அமோக ஆணையைப் பெற்ற…
Read More » -
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை (15) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு, 1,421,745 பயனாளிகளுக்கு…
Read More » -
கா பொ தர சாதாரண பரீட்சையில்6A முதல் 9A வரை சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம் 10/8/2025 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில், கா. பொ. தர சாதாரண பரீட்சையில் 6A முதல் 9A வரை…
Read More » -
செம்புவத்தையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாத்தளை செம்புவத்தை வாவி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க உட்பட்ட பிரதிநிதிகள்…
Read More » -
புதிய நியமனங்களுக்கு உயர்பதவிகள் குழுவில் அனுமதி
தூதுவர் ஒருவர், 2 அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் 4 நிறுவனத் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, ஓமான் நாட்டுக்கான தூதுவராக…
Read More » -
துப்பாக்கியை காட்டி மக்களை அச்சுறுத்திய வனவளத் திணைக்கள அதிகாரி..!
வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி பொய் கூறி, அது வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்டபோது…
Read More » -
கல்முனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார் பொருத்தப்பட்டது !
(சர்ஜுன் லாபீர்) நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்…
Read More » -
காவல்துறை மா அதிபரை நேரடியாக தொடர்புகொள்ள வட்ஸ்அப் இலக்கம்
குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு இலங்கை காவல்துறை பிரத்தியேக வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ள…
Read More » -
இன்று மாற்றம் காணாத தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (13) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,…
Read More »