Sri Lanka News
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும்…
Read More » -
பொரளை துப்பாக்கிச் சூடு – மூவரின் நிலை கவலைக்கிடம்
பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒருவருக்கு…
Read More » -
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கைது – மு.க.ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளிவிவகார…
Read More » -
நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள்!
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை எனவும் இது தொடர்பில் விரிவான…
Read More » -
37ஆவது காவல்துறை மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது
நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில்…
Read More » -
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம்…
Read More » -
அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைப் புதுப்பிக்க ஜனாதிபதி உத்தரவு
இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று(6) கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ கவுன்சிலின்…
Read More » -
அதிகரிக்கும் ஊழல் : 6 மாதத்தில் 63 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
அரச சேவையை நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக சிதைந்த அரச கட்டமைப்பை மீட்டெடுக்கவும், நவீனla அரச சேவையை உருவாக்கவும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என…
Read More » -
அனுமதியின்றி சேவையை விட்டு விலகிய முப்படையினர் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
முறையான அங்கீகாரமின்றி சேவையை விட்டு வெளியேறிய, முப்படைகளைச் சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம்…
Read More »