News
-
AI தொழில் நுட்பத்தால் வங்கி நடவடிக்கை பாதிப்படையும்
மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், AI தொழில் நுட்பத்தால் வங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்…
Read More » -
அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த முதலாவது இலங்கையர்
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு பிரிவை சேர்ந்த (Special Boat Squadron) லெப்டினன்ட் கொயான் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL)…
Read More » -
இலங்கை – அமெரிக்கா தீர்வை வரிக் குறைப்பு பேச்சுவார்த்தை
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer)…
Read More » -
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை ஹெலிகொப்டர்
விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக ஹெலிகொப்டர் இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஸிலா கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயிற்சிக்காக இன்று (25) காலை இரத்மலானை…
Read More » -
IMFஇன் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டெம்பர் – நவம்பருக்கு இடையில் நடத்த திட்டம்
இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படும் என்று சர்வதேச நாணய நிதியம்…
Read More » -
ஹோட்டல் உரிமையாளர்களுடன் தவிசாளர் நகரசபையில் கலந்துரையாடல்.
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடனான சந்திப்பு தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் தலைமையில் இன்று கிண்ணியா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்…
Read More » -
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தரவு பாதுகாப்பு, தனியுரிமை, ஒழுக்கநெறிக்கு உறுதி தேவை – பிரதமர் ஹரினி
டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களை தீர்க்க புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் தேவைப்படுவதாகவும் தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது…
Read More » -
சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்
பெப்ரவரி 09ஆம் திகதி மின்விநியோகம் தடைப்பட்டமை குறித்து சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம் – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி நாடு…
Read More » -
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஒரு கிலோகிராம் தக்காளியை ரூ.15 முதல் 20 வரை வர்த்தகர்கள்…
Read More » -
உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு
இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.…
Read More »