News
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியிலிருக்கும் “பிக் பொஸ்” யார்? – காரியப்பர் எம்.பி. கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள “பிக் பொஸ்” யார் என்பது குறித்து இணைமையற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இன்ஸ்டாகிராமில் பெற்றோார் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் அறிமுகம்
இன்ஸ்டாகிராமில் பெற்றோர் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின்…
Read More » -
அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு நாளை முதல் –
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
மீண்டும் மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (23) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
Read More » -
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் மழை…
Read More » -
தீர்வு உத்தரவுகளை மீறிய மக்கள் வங்கி – தொழில் திணைக்களம் வழக்கு தொடுப்பு
நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய ரூ.4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தொழில் திணைக்களத்தினால்…
Read More » -
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும்! சபையில் அமைச்சர் அறிவிப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார…
Read More » -
சட்டத்திற்கு புறம்பாக வாகன பரிமாற்றம் செய்துள்ள இரு முக்கிய கட்சிகள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்.!
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்திற்கு புறம்பாக வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக…
Read More »