News
-
ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை
எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More » -
மாலைதீவு செல்லும் இலங்கையர்களுக்கு இலவச விசா
மாலைதீவுக்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு வருகை (On Arrival) சுற்றுலா விசா வழங்குவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு…
Read More » -
ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA
✳️ G.C E A/L 2027 BATCH ✳️ 🛑 ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA 🛑 🔰 G.C.E A/L TECHNOLOGY STREAM…
Read More » -
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்கோரல்
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் சபையில் சமர்பிக்கப்படும்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால்…
Read More » -
மாலைத்தீவின் அரச தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!
மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ‘குரும்பா மாலைதீவுகள்’ விடுதிக்கு வருகை தந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, ஜனாதிபதி…
Read More » -
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று(29.07.2025) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற…
Read More » -
இன்று நாடு திரும்பினார் நாமல் ராஜபக்ஷ
கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) நாட்டை வந்தடைந்தார். நாமல் ராஜபக்ஷ நேற்று (28) தனிப்பட்ட விஜயத்திற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்நதார். ஜனாதிபதி…
Read More » -
முதியோருக்கான ஜூலை மாத நிவாரண கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை (30) ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஆறு…
Read More »