News
-
புலமைப்பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கு, விரிவுரைகளுக்கு தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் அனைத்தும் எதிர்வரும்…
Read More » -
பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!
ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில்…
Read More » -
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை சரிபார்க்க துரித இலக்கம் அறிமுகம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More » -
டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம் தம்புள்ளையில்
2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது…
Read More » -
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை ஆகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன்…
Read More » -
பஸ் சேவை புகார்களுக்கு வட்ஸ்அப் எண் அறிமுகம்
இலங்கையில் பஸ்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒரு வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று (30) கோட்டை பாஸ்டன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ்…
Read More » -
தங்க நகை விரும்பிகளுக்கு இன்று ஏற்ற நாள்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (31) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
இலங்கைக்கு இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம்.
இந்தியாவின் கேரள கடற்பிராந்தியத்தில் எல்ஸா த்ரீ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் இலங்கையின் கடற்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. லைபீரிய கொடியுடன்…
Read More » -
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்
எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூலை…
Read More » -
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை…
Read More »