News
-
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
நல்லூர் தேர்த்திருவிழா இன்று
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (21) தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன்…
Read More » -
வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை – பிமல் ரத்நாயக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம், முச்சக்கர வண்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை கொண்டிருக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று…
Read More » -
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 74 சதம், விற்பனைப்…
Read More » -
அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.
உப்பு விலை குறைப்பு அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே…
Read More » -
சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைக்கு தற்காலிக தடை
இலங்கை சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால் அமைச்சின் அத்தியாவசியப் பணிகளில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக…
Read More » -
வெளிநாட்டினருக்கு 1338 ஓட்டுநர் உரிமங்கள் விநியோகம்
கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட்…
Read More » -
இலங்கை தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் சேர்ப்பு
இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அனுராதபுரம்,…
Read More » -
இளைய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட சலுகைக் கடன்
விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளைய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு சலுகைக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மாற்றம் காணாத தங்க விலை
கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (19) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More »