News
-
வீடமைப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல்
2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட டயானா கமகே – நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, 10 மில்லியன் மதிப்புள்ள…
Read More » -
கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக இதுவரை 700 மில்லியன் விடுவிப்பு
இந்த ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை…
Read More » -
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக…
Read More » -
திரையரங்குகளில் அதிரடி சோதனை நடத்திய நுகர்வோர் அதிகார சபையினர்
கொழும்பில் உள்ள மூன்று திரையகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே…
Read More » -
டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு எதிர்ப்பு – அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாதாக்க தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர்…
Read More » -
வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்கள் மீது…
Read More » -
அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்!
பத்து பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக, அரசாங்கத்தின் 16.6 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More » -
தென்னைத் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
புதிதாக தென்னைகளை பயிரிடுவதை விட, ஏற்கனவே உள்ள தென்னந் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More »