News
-
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை!
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More » -
நாடு முழுமையாக அபிவிருத்தியடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும் – பிரதமர்
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்…
Read More » -
இலங்கை குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சென்ற பொலிஸாரினால்…
Read More » -
ஓகஸ்ட் மாதத்தில் 166,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
மருந்துகளுக்கான விலை குறித்த பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதேனுமொரு…
Read More » -
நான்கு தனித்தனி நிறுவனங்களாக இலங்கை மின்சார சபை
புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளது. National System Operator (Pvt) Ltd, National Transmission Network…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துக்கு இணைக்கப்படும் ரணில்?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக நிபுணர்கள் குழு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையின்படி, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்று…
Read More » -
உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்கள் கொள்முதல்
உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான பேக்ஹோ போன்ற புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்று பொது…
Read More » -
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியீடு!
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தது. பல்கலைக்கழக…
Read More »