-
Sri Lanka News
மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு இழப்பீடு
கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு, மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை…
Read More » -
Sri Lanka News
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்! 5277 பேர் கடுமையாகப் பாதிப்பு
இலங்கையில் அண்மையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்று (18) காலை 10.00 மணி…
Read More » -
Sri Lanka News
பரணிலிருந்து விழுந்த தந்தையின் உடலில் நசுங்கி சிறுவன் பலி – கம்பளையில் பெரும் சோகம்
பரணிலிருந்து விழுந்த தநகம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
World News
3 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு
தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா…
Read More » -
Sri Lanka News
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி…
Read More » -
Sri Lanka News
ஏப்ரலில் சுற்றுலாத்துறை வருவாயில் வீழ்ச்சி
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2025 ஏப்ரல் மாதத்தின் சுற்றுலா…
Read More » -
Sports
CASA 7s ரக்பி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை
உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17)…
Read More » -
Sri Lanka News
தொழில்நுட்பக் கோளாறு குறித்து மக்கள் வங்கி விளக்கம்
வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து…
Read More » -
Sri Lanka News
டெங்கு தொற்று தீவிரம்: 28,000-ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள்…
Read More » -
Sri Lanka News
ஐஎம்எப் இன் 5வது, 6வது மதிப்பாய்வுகள் மே 27 இல்!
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம்…
Read More »