-
Sri Lanka News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 3 சீனர்கள் கைது
சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க…
Read More » -
Sri Lanka News
பால் மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின்…
Read More » -
Sri Lanka News
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில்…
Read More » -
Sri Lanka News
இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலரின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (20) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று…
Read More » -
World News
சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலியான உயிர்கள்; பலர் வெளியேற்றம்
சீனாவின் தென்மேற்கு பகுதியான குவாங்சி (Guangxi) மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
India News
முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் – தமிழக முதலமைச்சர் விஜய் உருக்கம்!
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18…
Read More » -
World News
அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று (18) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர்…
Read More » -
Sri Lanka News
எஹலியகொடவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
Read More » -
Sri Lanka News
வெள்ளத்துக்கு பின் நீர்வழி நோய்கள் பரவும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நீர் வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள்…
Read More » -
Sri Lanka News
மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு இழப்பீடு
கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு, மதிப்பீடுகளுக்குப் பின்னர் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை…
Read More »