கொலை, துப்பாக்கிச் சூடு, தாக்குதல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருமான லலித் கன்னங்கர எனப்படும் “பஸ் லலித்” துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 36 வயதுடைய …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
by Nabishadby Nabishadகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் …
-
இலங்கைச் செய்திகள்
சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் கொண்டாடுகின்றது?
by Nabishadby Nabishad(வாஸ் கூஞ்ஞ) 24.09.2026 ஒரு நாட்டின் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்ற அரசாங்கம் சர்வதேச வலிந்துபோன ஆட்கள் தினத்தை ஏன் நடத்துகின்றது? அவர்களின் சட்டத்திட்டங்கள் எமக்குத் தேவைப்படாது என்றவர்கள் ஏன் இதைக் கொண்டாட வேண்டும் என சிவில் சமூக குரல் …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும்!
by Nabishadby Nabishad(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலையில் இடம்பெற்றது. மருதம் கலைக்கூடல் மன்றத்தின் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை!
by Nabishadby Nabishadஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
கனடா உயர்ஸ்தானிகரை சந்தித்தார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்
by Nabishadby Nabishad(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ், ஹோட்டலில் (23) சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.
-
இலங்கைச் செய்திகள்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திசெய்திகள்
2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!
by Nabishadby Nabishad2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு: ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்!
by Nabishadby Nabishadஇலங்கை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் இலங்கை முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல்!
by Nabishadby Nabishadஅரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘வினிவித’ அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் …
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
வெளிநாட்டில் பணிபுரிகின்ற இலங்கையரின் பிள்ளைகளின் கல்விக்காக பிரத்யேக உதவி!
by Nabishadby Nabishadவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டில் பணிபுரிகின்ற இலங்கையரின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை, ஹாலி-எல பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை …
