மாணவர்களின் குறையறிந்து உடனடி உதவி: சமூக ஆர்வலர் இர்ஷாத் ரஹீமின் நெகிழ்ச்சியான மனிதநேயப் பணி! -தில்ஷாத் பர்வீஸ்- கமு/சது/ அல் – அர்சத் மஹா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வைட் …
Nabishad
-
இலங்கைச் செய்திகள்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திசெய்திகள்
-
இலங்கைச் செய்திகள்செய்திகள்
முச்சக்கர வண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படுமா? அமைச்சர் நளிந்த விளக்கம்!
by Nabishadby Nabishadமுச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முன்மொழிவையும் பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் …
-
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் …
-
இலங்கைச் செய்திகள்
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது!
by Nabishadby Nabishadஅக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.#அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.#ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (25) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் …
-
இந்தியா செய்திகள்செய்திகள்
1,700 ஏக்கர் நிலம் என்பது 90% ஆகாது: பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு
by Nabishadby Nabishad“பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் உண்மைக்கு மாறானவை” என்று பரந்தூர் விவசாயிகள் …
-
இலங்கைச் செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டத்தில் எல் நினோ தாக்கம் தொடர்பில் விசேட கவனம்!!
by Nabishadby Nabishadமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு …
-
இலங்கைச் செய்திகள்
அல்-குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் வாழ்வில் பின்பற்றி விமோசனம் அடைவோம்!
by Nabishadby Nabishadமீலாத் தின செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு, விமோசனம் அடைவதற்கான வழிவகைகள் அனைத்தும் அல்-குர்ஆனிலும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலும் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் …
-
இலங்கைச் செய்திகள்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.16 மில்லியன் நிதியுதவி!
by Nabishadby Nabishadடித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், …
-
வெளிநாட்டுச் செய்திகள்
சொந்த ஊர் திரும்ப ஏங்கி அலைந்து திரிந்த இந்திய இளைஞர் தெருவோரம் காலமானார்:
by Nabishadby Nabishadசவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள பத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தங்குவதற்கு இடமின்றி வசித்து வந்த கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த தாமஸ் டின்சன்(40) காலமானார். டின்சன் பல நாட்களாக இரவில் பத்தாவில் உள்ள ஷிஃபா …
-
இலங்கைச் செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: செப்டம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு அறிவிப்பு!
by Nabishadby Nabishadஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத் மூவரடங்கிய மேல் நீதிமன்ற …
