-
World News
நடுவானில் இயந்திர கோளாறு;திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..!
லண்டனிலிருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரித்தானியப் பயணிகள் விமானம், திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை…
Read More » -
News
மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று…
Read More » -
Sports
பங்களாதேஷ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்
பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப்…
Read More » -
News
இந்த வருட முதல் இரண்டு மாதங்களில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார உற்பத்தி 2,678 GWh யூனிட்டுகள் அல்லது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய…
Read More » -
Sri Lanka News
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!
இலங்கைக்கு ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 962 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா…
Read More » -
News
மாமல்லபுரத்தில் அரசியல் தலைவர்களின் வருகையுடன் கே. நவாஸ் கனி மகனின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி அவர்களின் அருமைப் புதல்வர்…
Read More » -
News
இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப்…
Read More » -
News
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை தற்போது மறந்து விட்டது – கடுமையாக சாடிய பேராயர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம்…
Read More » -
Sports
டி20 மும்பை லீக் இறுதிப் போட்டி | கோப்பை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பை டி20 லீக்கில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார். மும்பை…
Read More » -
Accident
குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற பயணிகள் விமானம் விபத்து; நூற்றுக்கணக்கானோர் பலி? முன்னாள் முதல்வரின் நிலை என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1.10 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட…
Read More »