-
Sri Lanka News
இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து!
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. Kiryat Malakhi பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்…
Read More » -
Sri Lanka News
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம்…
Read More » -
News
நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும்…
Read More » -
Sri Lanka News
பாடசாலை மாணவிகளின் கர்ப்பம் அதிகரிப்பு: அமைச்சர் கவலை தெரிவிப்பு
சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற…
Read More » -
News
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More » -
News
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார்…
Read More » -
Sri Lanka News
புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறும் அழகியலும் தெரிவுப் பாடங்களாக மாற்றம்
2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை…
Read More » -
News
(no title)
ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலில், இன்று (18) காலை காட்டு யானையொன்று மோதி உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
News
வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் – விமான நிலையத்தில் வழங்க தீர்வு
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக, கட்டுநாயக்க…
Read More » -
Sri Lanka News
வேலை செய்வதே பாவமா? – சஜித் பிரேமதாச
வீட்டுவசதி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடந்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More »