பிரிட்டன் உளவு அமைப்பின் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் எம்.ஐ., – 6 உளவு அமைப்பின்...
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்வது குறித்து உடனடி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மோட்டார்...
லண்டனிலிருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரித்தானியப் பயணிகள் விமானம், திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக்...
தம்புள்ளையில் SJB உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு...
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக...
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத்...
பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த...
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள்...
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார உற்பத்தி 2,678 GWh யூனிட்டுகள் அல்லது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார...
இலங்கைக்கு ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 962 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...