Accident

காலி கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

காலி கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 04 கடற்றொழில் படகுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து காலி துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button