News

மத்திய கிழக்கு விமானங்களுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம்! ✈️

#மத்திய கிழக்கு நோக்கிச் சென்ற ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் ஒரு ஃபிட்ஸ்ஏர் விமானமும் திடீரென வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன!

#குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்குச் சென்ற ஐந்து விமானங்கள், மஸ்கட் (2), துபாய் (2) மற்றும் ரியாத் (1) ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

#ஃபிட்ஸ்ஏர்: துபாய்க்குப் பறந்த ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்குத் திருப்பி விடப்பட்டது. ஆனால், அங்கே தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், அது மீண்டும் துபாய்க்கே திரும்பிச் சென்றது.

இந்தச் சம்பவங்களால் இலங்கையில் தரையிறங்க எந்த விமானமும் கோரப்படவில்லை என்றாலும், மத்தள விமான நிலையமும் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையமும் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
#விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்! இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.

#SriLankanAirlines #FitsAir #FlightDiversion #MiddleEast #AirTravel #srilanka

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button