News
-
நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள்…
Read More » -
சாதாரண தரப் பரீட்சை – மாகாண வாரியாக மாணவர்கள் சித்தி பெற்ற சதவீதம் வெளியானது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள்…
Read More » -
அட்டவீரவெவையில் உள்ள முஸ்லிம் வித்தியாலயத்தில் 100% பெறுபேறுகள் – 22 மாணவர்கள் தேர்ச்சி
ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நளீர் ஜூலை 11 –அட்டவீரவெவையில் இயங்கி வரும் A/Muslim Attaveerawewa Vidyalaya பாடசாலையில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை…
Read More » -
உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு – உள்நாட்டில் தாக்கம் செலுத்துமா?
உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பால்மா விலையிலும் அதிகரிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ…
Read More » -
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் மலேசியாவில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சூத்திரதாரிகள் பாதாள உலக முக்கியஸ்தர்கள் ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ மலேசியாவில் கைது! கொழும்பு, ஜூலை 10, 2025: இலங்கையில் பெரும்…
Read More » -
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணப்…
Read More » -
6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு…
Read More » -
பால் தேநீர் விலையும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More » -
அனுரவுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை தமது வரியை அதிகரிப்பதற்குத் தீர்மானித்தால், அதற்கு நிகராக தங்களின் 30 சதவீதம் என்ற புதிய வரி அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
Read More » -
யாழ்.கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு!
யாழ்ப்பாணம்- கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிகுண்டு கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து நேற்று(9) மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More »