News
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சி.ஐ.டி அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக…
Read More » -
பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்…
Read More » -
ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்யத் தீர்மானம்
ஜனாதிபதி மாளிகைகள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
சம்மாந்துறையில் இடர் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மஜீட். ARM அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகம் சார்பில், இடர் முகாமைத்துவம் மற்றும் அவசரகால பதில் நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (29)…
Read More » -
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை!
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More » -
நாடு முழுமையாக அபிவிருத்தியடைய பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் வேண்டும் – பிரதமர்
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்…
Read More » -
இலங்கை குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சென்ற பொலிஸாரினால்…
Read More » -
ஓகஸ்ட் மாதத்தில் 166,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
மருந்துகளுக்கான விலை குறித்த பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதேனுமொரு…
Read More »