Sri Lanka News
-
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை…
Read More » -
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றால் இன்று (04) உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் குறித்த…
Read More » -
மட்டக்களப்பில் மூன்று பாடசாலைகளில் பரபரப்பு; 44 மாணவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 44 மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் இடைவேளையின்…
Read More » -
கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரைநாள் விடுமுறை- இம்ரான் எம்.பி கோரிக்கை..!
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசிரியர் பயிலுனர்களுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை…
Read More » -
அக்கரைப்பற்றில் இன்று இரவு முதல் நீர் வினியோகம் தடை!
அவசர திருத்தப் பணிகள் காரணமாக, அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை (8.00PM – 6.00AM) நீர் வினியோகம்…
Read More » -
முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்…
Read More » -
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு..!
கடந்த மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,120 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 2025…
Read More » -
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய பதவிக்காலம் இன்று ஆரம்பம்
மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளுக்கு அமைய, இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (ஜூன் 2) ஆரம்பமாகிறது.…
Read More » -
பாணந்துறையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு முயற்சி!
பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத…
Read More » -
பாணந்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேக நபர் கைது
பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர்…
Read More »