Sri Lanka News
-
கட்சிகளுடன் இணைந்தால் மட்டுமே தலைவர் பதவி – கந்தளாய் ஐ.ம.ச உறுப்பினர்கள் நம்பிக்கை..!
கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கந்தளாய்…
Read More » -
நிர்ணய விலையை மீறி உப்பை விற்பனை செய்தால் உரிய சட்ட நடவடிக்கை
1 கி.கி உப்பின் அதிகபட்ச விலை ரூ. 84, 85நாட்டில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டை நீக்க உப்பு இறக்குமதிக்கு சந்தை திறந்து விடப்பட்டதுடன் இதுவரை 26,8000 மெற்றிக்தொன்…
Read More » -
வெளிநாட்டு பொருட்கள்ஏற்றி வந்த லொறி ஆற்றில்கவிழ்ந்தது – பொருட்கள் சேதம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று, இன்று (07) அதிகாலை 4.00 மணியளவில் கந்தளாய் சூரியபுற…
Read More » -
மின்சார சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல்
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை…
Read More » -
66,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 75,500 வேட்பாளர்களில், 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய…
Read More » -
கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்
நூருல் ஹுதா உமர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத்…
Read More » -
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; களைகட்டும் அறுகம்பை கடற்கரை..!
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின்…
Read More » -
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை…
Read More » -
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றால் இன்று (04) உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் குறித்த…
Read More »