Sri Lanka News
-
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள்…
Read More » -
மீனவர்கள் விவகாரம் – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த ரூ.50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்: சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!
கனடாவில் இருந்து எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் பதுங்கியிருந்த சுமார் ரூ.50 மில்லியன் பெறுமதியுள்ள குஷ் மற்றும் ஹாஷிஷ் வகை போதைப்பொருள்கள்…
Read More » -
குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணம் !
அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுவதால், அதிகபட்ச கட்டணத்திலிருந்து 54 ரூபாய் குறைக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின்…
Read More » -
நான் வீட்டில் தான் இருந்தேன்; தவறான இடங்களில் தேடிய பொலிஸார்! தேசபந்து தெரிவிப்பு
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அம்பாறையை உலுக்கிய குடும்ப பெண் படுகொலை! இரட்டைச் சகோதரிகள் கைது
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
Read More » -
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை இராணுவம் வெளியிட்ட விசேட அறிக்கை
கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப்…
Read More » -
வவுனியாவில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடை: மக்கள் அவதி
வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார்…
Read More » -
மின் கட்டண அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு – வகுப்புகளின் கட்டணங்களும் அதிகரிப்பு
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை, நாடு முழுவதும் அரிசி, தேங்காய்,…
Read More »