Sri Lanka News
-
2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி…
Read More » -
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இணைய…
Read More » -
தேசிய QR கொடுப்பனவு முறை துரிதம் – அமைச்சரவை அங்கீகாரம்!
பொருளாதார வினைத்திறன், நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதை அரசாங்கம் ஒரு தேசிய முன்னுரிமையாக அடையாளம் கண்டுள்ளது. நாட்டில் அன்றாட…
Read More » -
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் குறித்து எச்சரிக்கை
தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (24) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள்…
Read More » -
மீண்டும் உயரும் சமையல் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு…
Read More » -
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்.
பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு…
Read More » -
தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைவு: ஒரே வாரத்தில் 3,8000 ரூபா வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார்…
Read More » -
இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே விசேட கலந்துரையாடல்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
Read More » -
சீமெந்து விலையும் அதிகரிப்பு
தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் 175 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் – கல்வி அமைச்சு உறுதி!
பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்ட போதிலும், அது பாடத்திட்டங்களை…
Read More »