Sri Lanka News
-
இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா…
Read More » -
எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை
எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே…
Read More » -
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு சிக்கல்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்…
Read More » -
இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் – CPC மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச்…
Read More » -
2 நாளேயான பெண் சிசு – தனியார் நிலத்தில் சடலமாக மீட்பு
பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை…
Read More » -
நாட்டில் வழமைக்கு மாறாக அதிகரிக்கும் வெப்பநிலை; கடுமையாகப் பாதிக்கப்படவுள்ள மாவட்டங்கள்
நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்குக்…
Read More » -
நம்பிக்கை தந்து உயிரைப் பறிக்கும் கும்பல்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை
மக்கள் தங்களின் பணம் மற்றும் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில், இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, மயக்க மருந்து கலந்த பானத்தை…
Read More » -
மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக, அந்த…
Read More » -
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடி; இன்றும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வாராந்த விசேட விடுமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. எரிசக்தி மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,…
Read More » -
இலங்கையில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் தற்போது ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழிக்கறியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் விலை…
Read More »