Sri Lanka News
-
வாகன பதிவு மோசடி வழக்கில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது – CID அதிரடி நடவடிக்கை!
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல்மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெப் ரக…
Read More » -
பொதுப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் விளக்கம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More » -
ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை, உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. யூரியா,…
Read More » -
இலங்கை ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி.!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், இலங்கை ரயில்வே திணைக்களம் புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையின் முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாரம்பரிய காகித சீட்டுகளுக்குப்…
Read More » -
டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள்…
Read More » -
நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28)…
Read More » -
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது…
Read More » -
இணையம் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போதும், பொதிச் சேவைகளைப் பெறும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்…
Read More » -
ஆட்பதிவு திணைக்களத்திற்கு இன்றும் அதிகளவானோர் வருகை!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள்…
Read More »