Sri Lanka News
-
விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்ட சிகரெட் கடத்தல்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டு பெட்டிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்…
Read More » -
மழையுடனான காலநிலையால் டெங்கு அபாயம்: மருதமுனையில் தீவிரமடையும் விழிப்புணர்வுப் பணிகள்.
கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.…
Read More » -
பேருவளையில் பெட்ரோலை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்ற எரிபொருள் நிலையம் முற்றுகை!
எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு…
Read More » -
பெண் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: அரசாங்கம் பரிசீலனை
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
Read More » -
காத்தான்குடி வாவியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை மீட்பு!
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில்…
Read More » -
மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்: உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியீடு!
2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த…
Read More » -
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள…
Read More » -
தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!
தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை! தைப்பொங்கலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் பயணத்தை சுமுகமாக நடத்தும் வகையில் விசேட போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன்,…
Read More » -
இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியருமான…
Read More » -
விலை உயர்வால் ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாடு அரிசிக்கு கடும் பற்றாக்குறை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மரதகமுல சிறு மற்றும் நடுத்தர…
Read More »