Sri Lanka News
-
களனி, களு மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள மக்களுக்கானஅறிவிப்பு
அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24…
Read More » -
பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
தற்போது நிலவும் அதிக மழைத்துடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெரனியாகலை, ருவன்வெல்ல,…
Read More » -
இரத்தினபுரியில் கிராமம் ஒன்றில் மண்சரிவு அபாயம்! 12 குடும்பங்கள் வௌியேற்றம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லேல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு ஒன்று மீண்டும்…
Read More » -
சாமர்த்தியமாக குற்றவாளியைக் கைது செய்த காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!
காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோ, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது, நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த பாரிய குற்றச்செயலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரை மிகச் சாமர்த்தியமாக…
Read More » -
தேங்கி கிடக்கும் வாகன பதிவுத் தகடுகள்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இறுதி எச்சரிக்கை!
⭕ Social Tv News2026-05-22 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன்…
Read More » -
கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்களுக்கு தீர்வு, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
அரசினால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி…
Read More » -
கொழும்பு – அவிசாவளை வீதியில் வௌ்ளம்
களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய,…
Read More » -
அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
நிலவும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (21) இரவு…
Read More » -
பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி,…
Read More » -
டுபாயிலிருந்து 21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு!
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக,…
Read More »