-
Sri Lanka News
இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தலா? சுகாதார அமைச்சின் தகவல்
நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை…
Read More » -
Sri Lanka News
கைப்பேசிக்கு அடிமையாகும் சிறுவர்கள்: வைத்தியர்கள் எச்சரிக்கை!
கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல…
Read More » -
Sports
ஐபிஎல் 2026 – தீவிர பயிற்சியில் எம் எஸ் தோனி
இந்திய அணியின் முன்னாள் அணி தலைவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
Read More » -
Sri Lanka News
டித்வா’ புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி!
டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில்…
Read More » -
Sri Lanka News
பேருந்துகள் – லொறி ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!
பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று…
Read More » -
Sri Lanka News
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற…
Read More » -
Sri Lanka News
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைக் கடந்து சாதனை!
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் சாதனை அளவை…
Read More » -
Sri Lanka News
இருக்கைப்பட்டி இன்று முதல் கட்டாயம் – மீறினால் அபராதம்!
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இருக்கைப்பட்டி சட்டத்தை…
Read More » -
Sri Lanka News
பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது
பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
Sri Lanka News
ஆசிரிய நியமனம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்!
ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More »