-
World News
ஒரே நாளில் 6 ட்ரோன்கள் தகர்ப்பு- குவைத் இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை
குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 6 ஆளில்லா வானூர்திகளை கடந்த 24 மணிநேரத்திற்குள் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தேசிய காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய படையின் பொறுப்பிலுள்ள…
Read More » -
World News
பேரழிவின் விளிம்பில் தவிக்கும் உலகம்; டிரம்புக்கு கொண்டாட்டமா.?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிறகு, மேடையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதாவது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி…
Read More » -
Sri Lanka News
இலங்கை ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி.!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், இலங்கை ரயில்வே திணைக்களம் புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையின் முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாரம்பரிய காகித சீட்டுகளுக்குப்…
Read More » -
Sri Lanka News
டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள்…
Read More » -
Sri Lanka News
நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு
மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை (28)…
Read More » -
Sri Lanka News
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை இடைநிறுத்துமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது…
Read More » -
World News
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட…
Read More » -
Sri Lanka News
இணையம் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போதும், பொதிச் சேவைகளைப் பெறும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Sri Lanka News
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்…
Read More » -
Sri Lanka News
ஆட்பதிவு திணைக்களத்திற்கு இன்றும் அதிகளவானோர் வருகை!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள்…
Read More »