-
News
கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித்…
Read More » -
Accident
டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
News
பேருந்து கட்டணங்களில் மாற்றமா?
எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை…
Read More » -
News
உலகையே திரும்பி பார்க்க வைத்த இலங்கை
இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 153,063 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம்…
Read More » -
News
வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள…
Read More » -
Sri Lanka News
ஐக்கிய மக்கள் சக்தி சுபநேரம் பார்க்காமல் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும்! நாமல் அறிவுரை
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும்…
Read More » -
News
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெயரில் பண மோசடி – ஒருவர் கைது
சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பண மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்பாக, சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு…
Read More » -
News
யாழ்.பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் ஆயுதங்கள் மீட்பு! முழுமையாக சோதனையிட நடவடிக்கை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரை பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை…
Read More » -
Sri Lanka News
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்..
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல்…
Read More »