-
Sri Lanka News
பெண் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை: அரசாங்கம் பரிசீலனை
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
Read More » -
Sri Lanka News
காத்தான்குடி வாவியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை மீட்பு!
மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில்…
Read More » -
Sri Lanka News
மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்: உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியீடு!
2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த…
Read More » -
India News
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் 10 000 ரூபாய் கொடுப்பனவு!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்படி டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால்…
Read More » -
Sri Lanka News
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள…
Read More » -
Sri Lanka News
தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!
தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை! தைப்பொங்கலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் பயணத்தை சுமுகமாக நடத்தும் வகையில் விசேட போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன்,…
Read More » -
Sri Lanka News
இந்த ஆண்டு 18 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியருமான…
Read More » -
Sri Lanka News
விலை உயர்வால் ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாடு அரிசிக்கு கடும் பற்றாக்குறை உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மரதகமுல சிறு மற்றும் நடுத்தர…
Read More » -
Sri Lanka News
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச ஊழியர் ஒருவர்…
Read More » -
Accident
பஸ் தரிப்பு நிலையத்தை உடைத்துக்கொண்டு புகுந்த கப் ரக வாகனம்; கோப்பாய் பகுதியில் விபத்து
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி…
Read More »