-
Sri Lanka News
கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின்…
Read More » -
News
கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை
கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை…
Read More » -
News
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியனுக்கும் அதிக இழப்பீடு
கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
Sri Lanka News
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை…
Read More » -
News
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு அவசர சேவை வாகனம் கையளிப்பு
எமது நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் (NJWA) நீண்ட காலக் கனவாக இருந்த அவசர சேவை வாகனம் (Ambulance), இன்று நிந்தவூர் மக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
India News
கேரளாவிலிருந்து இலங்கை வந்த விசேட வைத்தியக் குழு!
திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலுள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து 5 விசேட வைத்தியர்கள் அடங்கிய…
Read More » -
Sri Lanka News
கேகாலை – அவிசாவளை வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி
கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை திசையிலிருந்து பயணித்த மோட்டார்…
Read More » -
Sri Lanka News
மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு…
Read More » -
Sri Lanka News
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More » -
Sri Lanka News
ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம்!
வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் ட்ரோன் விமானிகளுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. இது…
Read More »