World News
-
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுடனான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி…
Read More » -
மாலைத்தீவு ஜனாதிபதி நாடு திரும்பினார்
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு, இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Read More » -
பிரபல நடிகர் வீதி விபத்தில் உயிரிழப்பு!
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே நாயர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையுலகில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் கே நாயர் அதன் பின்னர்…
Read More » -
ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க…
Read More » -
சீனாவில் பயங்கர வெடிவிபத்து- 21 பேர்பலி! 61 பேர் காயம்!
மத்திய சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஒரு பெரிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து அந்நாட்டையே உலுக்கியுள்ளது. திங்கள்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில்…
Read More » -
வியட்நாம் ஜனாதிபதி விஜயத்தில் கையொப்பமிடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி 2026.05.07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கான அரச விஜயமொன்றை மேற்கொள்வதற்குத்…
Read More » -
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை விடுவிக்க அமெரிக்கா அவதானம்
ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனவே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்க…
Read More » -
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவணைத் தாக்குதல்?
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று நுழைவதைத் தடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே போர்க்கப்பல் மீது 2 ஏவுகணைகளை…
Read More » -
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பணவீக்கத்திற்கு ஏற்பச் சேவைக் கட்டணங்களைச் சரிசெய்வதற்காக ஏப்ரல் 30, 2026 முதல் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.…
Read More » -
உக்ரைன் போரில் 6,000 வடகொரிய வீரர்கள் பலி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் பங்கேற்ற சுமார் 6,000 வடகொரிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போர் மோதல்களுக்காக…
Read More »