Uncategorized
-
ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து…
Read More » -
மீண்டும் QR முறையா? வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR…
Read More » -
போதைப்பொருள் வேட்டை:ஒரே நாளில் 823 பேர் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 823 பேர்…
Read More » -
உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்: நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!
இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்தில்…
Read More » -
நாயாறு பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி! ஒருவழிப் பாதையை (One-way) கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன…
Read More » -
உயர்தரப் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
செய்தியாளர்_சிறாஜ் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக…
Read More » -
மாணவர்களின் இணையப் பயன்பாட்டுக்குத் தடை இல்லை, பாதுகாப்பு மட்டுமே! பிரதமர் ஹரிணி வெளியிட்ட புதிய திட்டம்.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாடத்திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான இணையவழி வழிகாட்டல்களைத் தீர்மானிக்க ‘டிஜிட்டல் செயலணி’ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி…
Read More » -
பிரதமர் ஹரிணி – அரச கரும மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான…
Read More » -
திடீரென இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்
தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று…
Read More » -
(no title)
எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி. பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும்…
Read More »