Uncategorized
-
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல்!
Nabishad Abu Hanshif முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முல்லைத்தீவு பொதுச் சந்தைக்கு அருகில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு…
Read More » -
வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது
60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை விமான…
Read More » -
200 முன்மொழிவுகளை 24 மணிநேரமும் ஆய்வு செய்யும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்…
Read More » -
2027 முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு: புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
தரம் 6க்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை…
Read More » -
தங்க பிரியர்களுக்கு மகிழ்ச்சி – இலங்கையில் தங்க விலை குறைந்தது
இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது. அதன்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்…
Read More » -
50,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வோல்க்ஸ்வாகென் நிறுவனம்!
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வாகென் தமது நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. 2016ஆம்…
Read More » -
பேராதனை பல்கலைக்கழக சூழலில் சிறுத்தைகளின் நடமாட்டம்: விழிப்புணர்வூட்ட நடவடிக்கை!
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஹந்தானை மலைத்தொடரைச் சூழவுள்ள கிராமங்களில் அண்மைய நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது. இது…
Read More » -
ஐக்கிய அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து…
Read More » -
மீண்டும் QR முறையா? வெளியான அதிரடி அறிவிப்பு! எரிபொருளைப் பதுக்கிய சிலர் கைது
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR…
Read More » -
போதைப்பொருள் வேட்டை:ஒரே நாளில் 823 பேர் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 823 பேர்…
Read More »