Sri Lanka News
-
சுற்றுலாப் பயணிகளிடம் ‘பாம்புகளை வைத்து பணம் சம்பாதித்த 3 பேர் அதிரடி கைது! கொழும்பு காலி முகத்திடலில் சம்பவம்
கொழும்பு காலி முகத்திடல் Galle Face) கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து, மலைப்பாம்புகளுடன் புகைப்படம் எடுக்கச் செய்து பணம் சம்பாதித்து வந்த கும்பலுக்கு வனவிலங்கு அதிகாரிகள் மரண…
Read More » -
ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன நிதி உதவி
டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை…
Read More » -
எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் : முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர…
Read More » -
புத்தளம் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!
புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் நேற்று (29) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி…
Read More » -
முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள்…
Read More » -
காணாமல் போன மீனவர்களைத் தேட இந்தியாவோடு கைகோர்த்தது இலங்கை!
பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர்…
Read More » -
இன்றும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள்
திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி…
Read More » -
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நிறைவு
இம்முறைக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவனொளிபாதமலையின் உச்சி மழுவில் பல விசேட மத வழிபாட்டுத் திட்டங்கள்…
Read More » -
நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம்…
Read More » -
நள்ளிரவு முதல் அதிர்ச்சி; மீண்டும் எகிறியது எரிபொருள் விலைகள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92…
Read More »