Sri Lanka News
-
புதிய தேசிய கனிமக் கொள்கை வரை கனரக கனிம அகழ்வு உரிமங்களுக்கு தற்காலிக தடை
புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச்…
Read More » -
புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்
நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More » -
கல்முனை மேல்நீதிமன்றத்தில் எம்.ஐ.எம். உமர் அலி பிரசித்த நோத்தாரிசாக சத்தியப்பிரமாணம்
நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான எம்.ஐ.எம். உமர் அலி அவர்கள்,இன்று 2026.02.05 திகதி கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. ஜுட்சன் அவர்களின் முன்னிலையில்…
Read More » -
சோசியல் டிவியினால் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோசியல் டிவி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து, சிலோன் கிறீன் லைப் Plantation மற்றும்…
Read More » -
17 இல் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை: அனுமதிப் பத்திர விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு!
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச்…
Read More » -
முன்பள்ளி முறைமை வேலைத்திட்ட்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய!
மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த முன்பள்ளி முறைமையையும் ஒழுங்குபடுத்தக்கூடிய…
Read More » -
எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது
எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.…
Read More » -
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை – முன்மொழிவு கையளிப்பு
இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம்…
Read More » -
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க…
Read More »