Sri Lanka News
-
கிளினிக் சேவைகளில் இருந்து விலக அரச வைத்தியர்கள் தீர்மானம்
விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைகளின் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக…
Read More » -
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் நிதியுதவி
(Nabishad Abu Hanshif) ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25…
Read More » -
களுத்துறை மாவட்டத்தில் 915 வீடுகளை நிர்மாணிக்க 1,200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு; 118 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கி வைப்பு
(Nabishad Abu Hanshif) தேசிய வீடமைப்புத் திட்டம் – 2026 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 118 குறைந்த வருமானம் பெறும்…
Read More » -
செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பிரயோசனமற்றது – ராஜித சேனாரத்ன
(Nabishad Abu Hanshif) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்பதற்காக சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருப்பாரானால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது. ஏனைய சம்பவங்களைப்…
Read More » -
‘டித்வா’ புயல் நிவாரண நிதி: தற்போதைய நிலையை மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் வேண்டு – சமன் ரத்னப்பிரிய
(Nabishad Abu Hanshif) தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட ரீ பில்டிங் சிறிலங்கா நிதியத்துக்கு கிடைக்கப்பெற்ற பணம் தொடர்பில் அரசாங்கம் எந்த பதிலையும்…
Read More » -
73 வாகனங்களுக்கு காலக்கெடு – திடீர் வாகன சோதனையில் நடவடிக்கை
நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன சோதனையின்போது, 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட தலைமை கார் பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையின் கீழ்…
Read More » -
கணவனை கொன்கிரீட் தூணில் கட்டி வைத்து அடித்து கொன்ற மனைவி! மதுபோதையில் மனைவி!
ஹோரணையில் குடும்பத் தகராறு ஒன்றில் 32 வயது கணவனை தனது மனைவி கொன்கிரீட் தூணில் கட்டி தாக்கி கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்திற்கு முன்னர், மனைவி அதிக…
Read More » -
நிலத் தகராறு – அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு
எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில், காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரர் தாக்கியதில் இளைய சகோதரர் உயிரிழந்துள்ளார். இன்று (26) குறித்த காணியை அளவீடு செய்வதற்காக…
Read More » -
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது: தேசிய சுதந்திர முன்னணி கடும் கண்டனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல்…
Read More » -
உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More »