Sri Lanka News
-
மஹிந்தானந்த மற்றும் நளினின் மேன்முறையீட்டு மனுக்கள் நாளை வரை ஒத்திவைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தமது தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளை…
Read More » -
பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை – திருமலையில் மகளீர் தினம்!
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஈவின்ங்ஸ் அமைப்பினால் “பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை ” என்ற கருப்பொருளில் நிகழ்வொன்று இன்று (10) இடம் பெற்றது. வருடந்தோறும் கிராமமட்ட…
Read More » -
எரிபொருள் விலை அதிகரிப்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்…
Read More » -
வெளிநாட்டுப் பயணிகளுக்காக அமைச்சரவை எடுத்த அதிரடி தீர்மானம்!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
Read More » -
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08) ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
கடந்த வருடத்தில் மட்டும் 62 கோடி ரூபா மோசடி; தொடர்ந்தும் ஏமாறும் யாழ்.மக்கள்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன…
Read More » -
100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
இரத்மலானை பகுதியில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே…
Read More » -
பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு!
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க…
Read More » -
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைப் பொருளாதாரம் வலுவான நிலையில்
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு அல்லது மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப் போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர்…
Read More » -
ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகளை ஆரம்பித்த ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ்
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதன் அடிப்படையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனிற்கு முன்னுரிமை அளித்து, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி…
Read More »