Sri Lanka News
-
ரைஸ் மற்றும் கொத்து விலைகள் உயர்வு
இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால்…
Read More » -
அம்பாறையில் ‘பிரஜா சக்தி’ திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு:மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு!
(சர்ஜுன் லாபீர்) பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் கீழ், முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு…
Read More » -
2026 புலமைப்பரிசில் தேர்வு அனைத்து மாணவர்களுக்கான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுக்கான விண்ணப்பங்கள், 2026 மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்வுகள் திணைக்களம்…
Read More » -
GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
எதிர்வரும் காலங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் – நீர் வழங்கல் சபை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர்…
Read More » -
மின்கட்டணம் அதிகரிப்பு – ஏப்ரல் முதல் அமுல்
இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத்…
Read More » -
நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு – விசேட நிபுணர் எச்சரிக்கை
நாட்டில் சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய…
Read More » -
36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு வந்தடைந்த இந்திய கப்பல்!
இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் ‘ஹரி…
Read More » -
எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம்
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
தொடர்ந்து அதிகரித்து செல்லும் மசகு எண்ணெய் விலை
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை…
Read More »