Sri Lanka News
-
ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » -
பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு
பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற…
Read More » -
மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என…
Read More » -
டீசல் விலை அதிகரிப்பு! – லங்கா ஐஓசி அதிரடி அறிவிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய, எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590…
Read More » -
மழை அல்லது இடியுடன் கூடிய மழை: மேற்கு, சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் மழை
மேற்கு, சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன்…
Read More » -
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாளைய தினம்…
Read More » -
தேசிய ரீதியில் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பு
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விசேட திறமைகளுடன் கூடியவர்களும் மற்றும் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் எமது நாட்டில் உருவாகியிருப்பினும், நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் அவர்கள் இடைநடுவில்…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு; எரிபொருளுக்கு மானியம்! ஜனாதிபதி அறிவிப்பு
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அவர் இந்த அறிவிப்பை…
Read More » -
துஷ்பிரயோகம், வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநிறுத்தம்: பிரதமர்
பிரதமர் ஹரினி அமரசூரியா இன்று வெளிப்படுத்தியதாவது, அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை காரணமாக 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இது…
Read More » -
நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம்: விரைவில் சீரமைக்கத் திட்டம்.! (நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும்…
Read More »