Sri Lanka News
-
தேயிலைக்கு மேலதிக உரமானியம் அறிவிப்பு
மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி…
Read More » -
2 இலட்சத்திற்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மூடல்
2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், பல்வேறு காரணங்களினால் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக…
Read More » -
ஐ.எம்.எஃப் – இலங்கை ஊழியர் மட்ட உடன்பாடு: சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி கிடைக்கும்
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையே, நீட்டிக்கப்பட்ட நிதியுதவி ஏற்பாட்டின் (Extended Fund Facility – EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பீடுகளை…
Read More » -
பூரண குணமடைந்து நாடு திரும்பிய ரணில்!
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில்…
Read More » -
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர்…
Read More » -
436 புதிய வைத்தியர்களுக்கு நியமனங்கள் அறிவிப்பு
பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் இன்று (09)…
Read More » -
புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை! பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட…
Read More » -
உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம்
உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர…
Read More » -
மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்கக் கோரிக்கை
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்காக (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு ‘தேசிய…
Read More » -
NDB வங்கி நிதி மோசடி: முகாமையாளர் உட்படப் பலர் கைது
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக…
Read More »