Sri Lanka News
-
மாலை வேளையில் மழை, நண்பகலில் உச்சி வெயில்
மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது…
Read More » -
புத்தாண்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – விஷேட கோரிக்கை
எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபை தலைவர்…
Read More » -
இலங்கையின் பணவீக்கம் 5.2% ஆக உயரும் என எதிர்வு கூறல்
இலங்கையின் பணவீக்கம் 2025-ஆம் ஆண்டில் காணப்பட்ட -0.5 மட்டத்தில் இருந்து 2026-ஆம் ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகள் மூடப்படும் நாட்கள் அறிவிப்பு
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை…
Read More » -
சொத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை! – பகிரங்கப்படுத்த தயாரென மஹிந்த அறிவிப்பு
தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனக்கோ…
Read More » -
முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்; முல்லைத்தீவு பௌதீக விஞ்ஞான பிரிவில் இரண்டாம் நிலை பெற்ற மாணவி!
“எல்லோராலும் முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்” என ஏனைய மாணவர்களுக்கு ஊக்கமளித்த பௌதீக விஞ்ஞான பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலை பெற்ற…
Read More » -
எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம் முன் பாரிய போராட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சராக…
Read More » -
பொது ஆவணம் தாயாரிக்க பத்துப் பேர் கொண்ட குழு! – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால்…
Read More » -
பாடசாலை விழாக்கள் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!
பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, செலவுகளைக் ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. பாடசாலை…
Read More » -
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More »