Sri Lanka News
-
காலை 8 முதல் மாலை 4 வரை வெளிநடமாட்டத்தை தவிருங்கள் – கண் மருத்துவர் எச்சரிக்கை!
தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி…
Read More » -
20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,…
Read More » -
எரிபொருள் விநியோகத்தில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன்…
Read More » -
இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
Read More » -
2026 ஆம் ஆண்டில் தரம் 1 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில்…
Read More » -
ஈரான்–அமெரிக்க மோதல்: சவூதி, ஈரான் போன்ற அரேபிய நாடுகள் அனுவாயுத நாடுகளாக மாறும் நிலை ஏற்படலாம் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து
நூருல் ஹுதா உமர் ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியோ வெற்றியோ சவூதி, கட்டார், பஹ்ரேன், குவைத் போன்ற நாடுகள் நாங்கள் பாரிய ஆயுத உற்பத்திகளை செய்ய வேண்டும்,…
Read More » -
சுனாமியில் சேதமடைந்த கட்டிடம் – 25 ஆண்டுகளாக பாழடைந்து கிடப்பு: மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது!
பிராந்திய செய்தியாளர் #பாறுக்_ஷிஹான் ⭕ Social Tv News16-04-2026 இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும்…
Read More » -
மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
Read More » -
இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் எரிவாயு விநியோகம்
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ…
Read More » -
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!
⭕ Social Tv News15-04-2026 அரச அலுவலகங்கள் இன்றிலிருந்து(15/04/2026) வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்…
Read More »